Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்
போளூர் பேருராட்சி சார்பில் ஜல் சக்தி அபியான் மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2100 மாணவிகள் மூலம் தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு முகமூடி அணிந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளபட்டது.
பேருராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் துப்புரவு ஆய்வாளர் ரவிகுமார், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பேருராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.